தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் மாவீரர்களுக்கு அஞ்சலி
தமிழர் தாயகம் உட்பட உலகில் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் இன்று மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு- கிழக்கில் நீண்ட இடைவெளியின் பின்னர் இம்முறை மாவீர் துயிலுமில்லங்கள் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் யாழில் தீவகம் சாட்டி, கோப்பாய், கொடிகாமம், உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லங்களிலும், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் வல்வெட்டித்துறை தீருவில் திடல் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. … Continue reading தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் மாவீரர்களுக்கு அஞ்சலி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed